கையாடல்

தமது கட்சிக்காரரிடமிருந்து பணம் கையாடியதை முன்னாள் வழக்கறிஞரான 58 வயது சொராயா ஹஃப்சா இப்ராகிம் ஏப்ரல் 22ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டார்.
முன்னாள் பல்பொருள் அங்காடி உரிமையாளர் ஒருவர், உயிர் இழந்த ஒருவரின் உடைமைகளை எடுத்ததற்காக டிசம்பர் 27ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டார்.
தம் சட்ட நிறுவனத்தின் கட்சிக்காரர் கணக்குகளில் இருந்து $76 மில்லியனைக் கையாடிய முன்னாள் வழக்கறிஞர் ஜெஃப்ரி ஓங் சூ ஆன், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு $6.58 மில்லியனைச் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன் நிறுவனம் தன்னிடம் ஒப்படைத்த பணத்தைக் கையாடல் செய்துவிட்டு, அது கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாகப் பொய் புகார் அளித்த ஆடவர்மீது புதன்கிழமையன்று இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பலரிடமிருந்து ஏறக்குறைய $61,000 கையாடிய முன்னாள் சமய ஆசிரியருக்கு 11 மாதங்கள் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.